Saturday 7 December 2013

..... மறைந்தாலும் மக்களின் மனதில் நிறைந்து இருக்கும் காந்தியடிகளும் நெல்சன் மண்டேலாவும் ....

       
       செயலே சிறந்த சொல் என்பதை நிரூபித்த காந்தியைப் போலவே மண்டேலாவும் வாழ்ந்திருக்கிறார்கள். பல்லாண்டு காலச் சிறைவாசத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொண்டு வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என்பதைக் காட்டியவர்கள். பகைவரையும் உள்ளடக்கிய போர் முறையை வளர்த்தெடுத்தவர்கள். கசப்பற்ற, குரோத மற்ற, ரத்தம் சிந்தாத வெற்றி சாத்தியம் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். 
                                          
                                          ...கொள்கையால் இருவரும் ஒன்றே...

No comments:

Post a Comment